வேலைவாய்ப்பு : காஞ்சிபுரம் சத்துணவு மையங்களில் பணி!

public

காஞ்சிபுரம் மாவட்டம், சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் :187

பணியின் தன்மை: சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர்

கல்வித் தகுதி: 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி.

வயது வரம்பு: 21 – 40

ஊதியம்: ரூ.3,000 முதல் ரூ. 24,200 வரை

கடைசி தேதி : 05/10/2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://kancheepuram.nic.in/notification-for-the-recruitment-of-noon-meal-organisers-and-cook-assistant-vacancies-in-kancheepuram-district/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *