பியூட்டி ப்ரியா


அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். வழக்கம்போலவே தவறான புரிதலால் டயர்களைக் கொளுத்தி, ஊரையே புகை மண்டலமாக்கி மாசுபடுத்தி போகியைக் கொண்டாடிவிட்டனர். நாளை மாட்டுக்கு நன்றி சொல்லி அமைதியான முறையில் கொண்டாடவேண்டிய மாட்டுப் பொங்கலை அடித்து துன்புறுத்தி, ஓடவிட்டும் இழுத்தும் செய்வார்கள். என்ன சொல்வது? காரணம், அறிந்து கனிவாகச் செயல்படுதலே நலம்.
நம் அடுத்த தலைமுறையினருக்கு சரியான செய்தியை எடுத்து சொல்ல வேண்டும். இல்லையெனில் நேற்று மாசு மூட்டமாகத் திகழ்ந்த போகி போல்தான் ஆகும். இதனால், முகம் பாதித்ததோடு, இதய, சுவாசக் கோளாறு உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
இதுபோன்று கூந்தலில் படரும் அதீத புகையால் கூந்தல் உதிர்வதும், வளர்ச்சி தடைப்படுதலும் நடப்பதுண்டு. கூந்தல் வளர்ச்சிக்கு சில வழிகளை இன்று காணலாம்