வேலைவாய்ப்பு: நாமக்கல் நீதிமன்றத்தில் பணி!


நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், மசால்சி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: நாமக்கல்
பணியின் தன்மை: அலுவலக உதவியாளர், மசால்சி
காலியிடங்கள்: 16
கல்வித் தகுதி: 8ஆம் வகுப்புத் தேர்ச்சி
வயது வரம்பு: 18-35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்.
ஊதியம்: ரூ.15,700/-
கடைசித் தேதி: 31.01.2018
மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1KwBkr8OcybXFGdFun3-2sBm56DSL8MhW/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.