வேலைவாய்ப்பு: வ.உ.சி. துறைமுகத்தில் பணி!

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள Sukkani (Class III) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 1
பணியின் தன்மை: Sukkani (Class III)
பணியிடம்: தூத்துக்குடி
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10, 12ஆம் வகுப்புத் தேர்ச்சி
சம்பளம்: ரூ.17,700 – 44,600/-
கடைசித் தேதி: 04/02/2018
தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு.
மேலும் விவரங்களுக்கு http://vocport.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.