வேலைவாய்ப்பு : தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி!

Published On:

| By Balaji

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) காலியாக உள்ள கணக்கு மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 06

பணியின் தன்மை :கணக்கு மேலாளர்

வயது வரம்பு : 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.1,32,192

WTP Operator பிரிவில் 5 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.32,141 – ரூ.43,494

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Chief General Manager, Tamil Nadu Newsprint And Papers Limited, Kagithapuram, Karur – 639136.

கடைசி தேதி : 12.10.2019 .

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.tnpl.com/Careers) லிங்கைக் கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

**ஆல் தி பெஸ்ட்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share