^தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சுற்றுச்சூழல் ஆய்வாளர்
காலியிடங்கள்: 60
தகுதி: எம்.எஸ்ஸியில் உயிர் வேதியியல், வேதியியல், சூழல் அறிவியல், விலங்கியல்
சம்பளம்: ரூ.37,700-1,19,500
பணி: உதவி பொறியாளர்
காலியிடங்கள்: 73
தகுதி: பி.இ சிவில் இன்ஜினீயரிங்,எம்.எஸ்ஸி சூழல் அறிவியல், பி.டெக். கெமிக்கல் இன்ஜினீயரிங்.
சம்பளம்: ரூ.37,700-1,19,500
பணி: தட்டெழுத்தாளர்
காலியிடங்கள்: 55
தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
.
சம்பளம்: ரூ.19,500-62,000
பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 36
தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.19,500-62,000
வயது வரம்பு; 18-35
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, மற்ற பிரிவினருக்கு ரூ.250
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 23/04/2019
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://bit.ly/2VbAutf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
[நேற்றைய வேலைவாய்ப்பு](https://minnambalam.com/k/2019/03/30/1)�,”