�
தமிழ்நாடு தொழில் தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 1
பணி: அலுவலக உதவியாளருடன் கூடிய முழுநேரக் காவலர்
காலியிடங்கள்: 1
சம்பளம்: 15,700 – 50,000
தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 18 – 30
விண்ணப்பிக்கும் முறை: தபால்
முகவரி:
தலைமை தாங்கும் அலுவலர்
தொழில் தீர்ப்பாயம் (தமிழ்நாடு)
மாநகர உரிமையியல் நீதிமன்றக் கட்டடம், 2ஆவது மாடி
சென்னை – 600104
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.05.2019
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://bit.ly/2W3k9Lw) லிங்கை க்ளிக் செய்து
தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)
**
.
**
[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)
**
.
**
[இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/05/26/32)
**
.
**
[திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!](https://minnambalam.com/k/2019/05/26/41)
**
.
**
[வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/05/26/35)
**
.
.
�,”