வேலைவாய்ப்பு: சமூகப் பாதுகாப்புத் துறையில் பணி!

Published On:

| By Balaji

சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: துணைக் கண்காணிப்பாளர்

காலியிடங்கள்: 4

கல்வித் தகுதி: Criminology / Forensic Science பிரிவில் முதுநிலை பட்டம் அல்லது Psychology பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30

சம்பளம்: ரூ.35,900 – 1,13,500

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக் கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.150, பதிவுக் கட்டணம் ரூ.150

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15/03/2019

விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்:18/03/2019

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://bit.ly/2EduEBx) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

[நேற்றைய வேலைவாய்ப்பு](https://minnambalam.com/k/2019/03/11/5)�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share