தமிழ்நாடு சமூகப் பாதுகாப்பு சேவையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி கண்காணிப்பாளர்
காலியிடங்கள்: 4
தகுதி: குற்றவியல் அல்லது தடயவியல் அறிவியல் பிரிவில் முதுகலை அல்லது உளவியல் பிரிவில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.35,900 – 1,13500
வயது: 30
கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150, விண்ணப்பக் கட்டணம் ரூ.150.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15/03/2019
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசித் தேதி: 18/03/2019
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://bit.ly/2EduEBx) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
[நேற்றைய வேலைவாய்ப்பு]( https://minnambalam.com/k/2019/02/17/1)
�,”