காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Computer Operator
காலியிடங்கள்: 5
பணி: நகல் பரிசோதகர்
காலியிடங்கள்: 5
பணி: முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர்
காலியிடங்கள்: 9
பணி: இளநிலை கட்டளை நிறைவேற்றுநர்
காலியிடங்கள்: 18
பணி: நகல் எடுப்பவர்
காலியிடம்: 1
பணி: ஓட்டுநர்
காலியிடங்கள்: 2
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 51
பணி: மசால்சி
காலியிடங்கள்: 10
பணி: அலுவலகக் காவலர்
காலியிடங்கள்: 20
பணி: பெருக்குபவர்
காலியிடங்கள்: 10
பணி: துப்புரவுப் பணியாளர்
காலியிடங்கள்: 6
வயது: 30
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: தபால்
முகவரி:
முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள்
முதன்மை மாவட்ட நீதிமன்றம்
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்
செங்கல்பட்டு – 603001
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31/05/2019
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://bit.ly/30uCShp) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)
**
.
**
[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)
**
.
**
[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
.
�,”