குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்படுகிறது.
ஐஜி மகேஸ்வரி
டிஎஸ்பி ஜே.குமாரவேலு
டிசிபி எஸ். அன்வர் பாஷா
ஆகியோருக்கு குடியரசுத் தலைவரின் பதக்கம் வழங்கப்படுகிறது.
சிறப்பான சேவையாற்றியதற்காக
குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவரின் இந்த பதக்கம் வழங்கப்படுகிறது.
