வேளாண் பட்ஜெட்: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை!

Published On:

| By Selvam

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.195 வழங்கப்படும் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

முக்கிய அறிவிப்புகள்:

21 மாவட்டங்களில் பலா சாகுபடியினை 2500 ஹெக்டேரில் உயர்த்திட ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சேலம், அமராவதி, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கழிவு மண்ணிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.195 வழங்கப்படும்.

கரும்பு சாகுபடி மேம்பாடு திட்டத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செல்வம்

சிறுதானிய திருவிழா: நிதி எவ்வளவு?

வேளாண் பட்ஜெட்: இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.2 லட்சம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel