இந்தியாவிற்கே வழிகாட்டியது வைக்கம் போராட்டம்: முதல்வர் ஸ்டாலின்

வைக்கம் போராட்டம் என்பது கேரளாவின் சமூக நீதி வரலாற்றில் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றிலும் மகத்தான முன்னோடியான போராட்டமாக அமைந்தது. அது இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னையில் ரூ.116 கோடியில் சிறுபாலங்கள், கால்வாய் : அமைச்சர் எ.வ.வேலு

மலைப்பகுதிகளில் உள்ள கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் ஆபத்தான வளைவு பகுதிகளில் வெளிநாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருளை விபத்து தடுப்பான்கள் அமைக்கப்படும். 

தொடர்ந்து படியுங்கள்

ராமேசுவரம் – தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல்: எ.வ.வேலு

இந்தியா – இலங்கை இடையில் குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க, ராமேசுவரம் – தலைமன்னார் (50கிமீ), ராமேசுவரம் – காங்கேசந்துறை(100 கிமீ) ஆகிய வழித்தடங்களில் தொடங்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்

தொடர்ந்து படியுங்கள்

ரூ.215.80 கோடியில் ஆற்றுப்பாலங்கள்: அமைச்சர் எ.வ.வேலு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெய்யாடிவாக்கம் – இளையனார் வேலூர் சாலையில் செய்யாறு ஆற்றின் குறுக்கே மற்றும் வாலாஜாபாத் – அவலூர் சாலையில் திருப்புலிவலம் ஆற்றின் குறுக்கே ஆகிய இரண்டு ஆற்றுப் பாலங்கள் கட்ட முதல் கட்டமாக 50 லட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்” என்று அறிவித்தார் அமைச்சர் எ.வ.வேலு.

தொடர்ந்து படியுங்கள்

24 மணி நேரத்தில் சாலை பள்ளங்கள் சீரமைப்பு: அமைச்சர் எ.வ.வேலு

சாலையில் உள்ள பள்ளங்கள் மாநில நெடுஞ்சாலைகளில் 24 மணி நேரத்திலும் மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் இதர சாலைகளில் 72 மணி நேரத்திலும் சரி செய்யப்படும்.. சரி செய்யப்பட்ட புகைப்படம் உடனுக்குடன் கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். இப்படி பள்ளங்கள் அற்ற சாலைகள் என்ற இலக்கை நோக்கி நெடுஞ்சாலைத் துறை முன்னேறி செல்லும்.

தொடர்ந்து படியுங்கள்

குடும்பங்களுக்கு இணையச் சேவை : சட்டப்பேரவையில் அமைச்சர் மனோ தங்கராஜ்

20,000 அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிவேக இணைய இணைப்பு 184 கோடி ரூபாயில் வழங்கப்படும்.
மாநிலத்தில் உள்ள குடும்பங்களுக்குக் குறைந்தவிலையில் அதிவேக இணைய சேவை வழங்கப்படும். ரூ.100 கோடி செலவினத்தில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சுங்கக் கட்டணம் உயர்வு: அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!

ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரியை சந்திக்கும் போதெல்லாம் சுங்கக் கட்டணத்தை நிறுத்த கோரிக்கை வைத்து வருகிறேன். 14 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஏற்கனவே இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் சுங்கக் கட்டணம் உயர்வு என ஒன்றிய அரசு கூறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

“காவிரி குண்டாறு திட்டம் நிச்சயமாக நிறைவேறும்”: துரைமுருகன்

திமுக ஆட்சியில் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் நிச்சயமாக நிறைவேறும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்,

தொடர்ந்து படியுங்கள்

ஆருத்ரா கோல்டு மோசடி: விசாரணை வளையத்தில் ஆர்.கே.சுரேஷ்

ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் நடிகரும் பாஜக கலை பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

8 புதிய மாவட்டங்கள்: அமைச்சர் முக்கிய தகவல்!

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்