மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

அரசியல்

கடந்த 10-ம் தேதி நாகப்பட்டிணம் மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில் மீனவர்களை மீட்க வலியுறுத்தி,

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *