கடந்த 10-ம் தேதி நாகப்பட்டிணம் மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில் மீனவர்களை மீட்க வலியுறுத்தி,
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
+1
+1
+1
+1
+1
+1
+1
1