தமிழகத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: மோடிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!

அரசியல்

செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்திய தமிழகத்திற்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவிலான 44-வது செஸ் போட்டியை சிறப்பாக நடத்தியதாக தமிழக அரசை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் பிரதமர் மோடி. இதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருந்தோம்பலும், சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத குணாதிசயங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

alt="Chess Olympiad Stalin thanks"

சர்வதேச அளவிலான விளையாட்டுப்போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு எதிர்காலத்தில் வாய்ப்பளிக்கவேண்டும் என பிரதமருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

கலை.ரா

ஓய்வை அறிவித்த செரினா வில்லியம்ஸ்: காரணம் என்ன?

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.