வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையைத் தவிர ஏற்கனவே 25 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் மேலும் 12 மாவட்டங்களுக்கான கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் – அருண் ராய்
கோவை மாவட்டம் – ஜெயஸ்ரீ முரளிதரன்
கள்ளக்குறிச்சி மாவட்டம் – பிரதீப் யாதவ்
காஞ்சிபுரம் மாவட்டம் – செந்தில் குமார்
நாகை மாவட்டம் – ரமேஷ்சந்த் மீனா
நாமக்கல் மாவட்டம் – குமரகுருபரன்
புதுக்கோட்டை மாவட்டம் – நாகராஜன்
ராமநாதபுரம் மாவட்டம் – நந்தகுமார்
ராணிப்பேட்டை மாவட்டம் – ஷில்பா பிரபாகர் சதீஷ்
சேலம் மாவட்டம் – சங்கர்
திருப்பத்தூர் மாவட்டம் – சுகன் தீப் பேடி
திருப்பூர் மாவட்டம் – விஜயகுமார்
கண்காணிப்பு அதிகாரிகள் மாவட்டங்களில் துறை வாரியாக செயல்படுத்தப்படும் திட்டங்கள், பணிகள் உள்ளிட்டவற்றைக் கண்காணித்து ஆய்வு மேற்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
சிங்கப்பூர் உள்துறை அமைச்சருடன் ஸ்டாலின் சந்திப்பு!