வேலைவாய்ப்பு: குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பணி!

public

தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள சமூகப் பணியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: 1

பணியின் தன்மை: சமூகப் பணியாளர்

சம்பளம்: ரூ.14,000/-

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15/11/19

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

அண்ணாசாலை, சுற்றுலா மாளிகை எதிரில்,

வேலூர் – 632001.

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2019/10/2019103131.pdf?_ga=2.234068894.1413805766.1572849042-464317252.1570079021) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *