அக்ஷரா ‘மீ டூ’ புகாரில் யார், யார்?

நடிகை அக்ஷரா ஹாசனின் தனிப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை சமீபத்தில் இணையத்தில் சிலர் வெளியிட்டிருந்தனர். அவற்றைக் கண்ட ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியடைந்தது.
அக்ஷராவைவிடவும் கமல்ஹாசனின் மீதே பலரது அறிவுரைகளும் திசை திரும்பின. இதுவரையில் எவ்வித ரியாக்ஷனும் இல்லாமல் இருந்த அக்ஷரா தரப்பிலிருந்து தற்போது ஓர் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் தனக்கு நேர்ந்த அவமானத்துக்குக் காரணமானவர்களைத் தண்டிப்பது குறித்து மட்டுமல்லாமல், தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையில் பங்குகொள்பவர்கள் யார் என்பது குறித்தும் அக்ஷரா விவரித்திருக்கிறார்.
அக்ஷராவின் அறிக்கை: