மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர் மற்றும் கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 5,134
கல்வித் தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு, திறனரி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 /- தர ஊதியம் ரூ.1,900/-
கடைசித் தேதி: 28.06.2017
மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/0B2Pe6kQT8J9zSlZqa2FjTFFBS28/view என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.