திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 583
பணியின் தன்மை: கால்நடை ஆய்வாளர் நிலை 2
கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
வயது வரம்பு: 55க்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்
கடைசி தேதி: 30.12.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
