வேலைவாய்ப்பு: கால்நடை பராமரிப்பு துறையில் பணி!

Published On:

| By Kavi

job opportunities animal husbandry

திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ADVERTISEMENT

பணியிடங்கள்: 583

பணியின் தன்மை: கால்நடை ஆய்வாளர் நிலை 2

ADVERTISEMENT

கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

ADVERTISEMENT

வயது வரம்பு: 55க்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்

கடைசி தேதி: 30.12.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!

மூன்று நாட்களாக வடியாத வெள்ளம்: பொதுமக்கள் அவதி!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share