உளவுத் துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் இடமாற்றம்!

Published On:

| By Kavi

உளவுத் துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை ஐ.ஜி செந்தில் வேலன் கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

காவல்துறை தலைமையிட ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆவடி காவல் ஆணையர் அருண் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாகவும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி சங்கர், ஆவடி காவல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பை உள்துறை செயலாளர் பெ.அமுதா வெளியிட்டுள்ளார்.

பிரியா

தந்தை குறித்து சிவகார்த்திகேயனின் நெகிழ்ச்சி பதிவு !

விஜய் யாருனே எனக்கு தெரியாது: துக்ளக் குருமூர்த்தி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share