கெஜ்ரிவால் வழக்கில் அப்ரூவராக மாறியவர் பாஜகவிற்கு 30 கோடி கொடுத்தது அம்பலம்!
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அப்ரூவராக மாறிய தொழிலதிபர், அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதற்குப் பிறகு 30 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவிற்கு கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்