ADVERTISEMENT

JOBS: தென் மாவட்ட இளைஞர்களுக்கு குட் நியூஸ்! நீங்களும் ரயில் நிலையங்களில் பயணச் சீட்டு முகவராகலாம்!

Published On:

| By Mathi

Train Ticket Agents Madurai Division

மதுரை கோட்டத்தில் 25 ரயில் நிலையங்களில் பயணச் சீட்டுகளை விற்பனை செய்வதற்காக முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மதுரை மாவட்டத்தில்

ADVERTISEMENT
  • கூடல் நகர்
  • சமயநல்லூர்
  • வாடிப்பட்டி

திண்டுக்கல் மாவட்டத்தில்

  • வடமதுரை
  • தாமரைப்பாடி
  • அய்யலூர்

திருச்சி மாவட்டத்தில்

ADVERTISEMENT
  • குமாரமங்கலம்
  • கல்பட்டி சத்திரம்
  • வையம்பட்டி
  • கொளத்தூர்
  • பூங்குடி

புதுக்கோட்டை மாவட்டத்தில்

  • புதுக்கோட்டை
  • திருமயம்
  • கீரனூர்
  • வெள்ளனூர்

சிவகங்கை மாவட்டத்தில்

ADVERTISEMENT
  • சிவகங்கை
  • பனங்குடி
  • மேலக்கொன்ன குளம்
  • செட்டிநாடு
  • கல்லல்

ராமநாதபுரம் மாவட்டத்தில்

  • சூடியூர்

விருதுநகர் மாவட்டத்தில்

  • கள்ளிக்குடி
  • துலுக்கபட்டி,

திருநெல்வேலி மாவட்டத்தில்

  • கங்கை கொண்டான்
  • தாழையூத்து

    ஆகிய ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு முகவர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதி: ரயில் நிலையங்கள் உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பிக்கலாம்

முகவராக விண்ணப்பிக்க 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்

கமிஷன் எவ்வளவு கிடைக்கும்?

  • ரூபாய் 20,000 வரையிலான பயணச்சீட்டு விற்பனைக்கு 25%
  • ரூபாய் 1 லட்சம் வரையிலான பயணச் சீட்டு விற்பனைக்கு 15% கமிஷன்
  • ரூபாய் 1 லட்சத்துக்கும் அதிகமான பயணச் சீட்டு விற்பனைக்கு 4 % அல்லது முகவர் குறிப்பிட்ட விழுக்காடு

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 25 மாலை 3 மணி

விண்ணப்ப கட்டணம்: ரூ. 1,120

டெபாசிட் தொகை: ரயில் நிலையங்களுக்கு ஏற்ப ரூ.2,000 அல்லது ரூ.5,000

முகவர்கள் ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள், சீசன் டிக்கெட்டுகளை விற்பனை செய்யலாம்.

கட்டண சலுகை, பயண சீட்டுக்களை ரயில் நிலைய மேலாளர் அனுமதியுடன் வழங்கலாம்

கூடுதல் விவரங்களுக்கு: https://sr.indianrailways.gov.in

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share