நாட்டை உலுக்கிய டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தில் தமிழ்நாட்டுக்கும் தொடர்பிருக்கிறதா? என்பது தொடர்பாகவும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் நிரஞ்சன் குமார் நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி:
