மின் கட்டணம்: யார் யாருக்கு எவ்வளவு உயர்வு?
மின் கட்டணங்கள் உயர்வு; அமைச்சர் செந்தில் பாலஜி
தொடர்ந்து படியுங்கள்மின் கட்டணங்கள் உயர்வு; அமைச்சர் செந்தில் பாலஜி
தொடர்ந்து படியுங்கள்தனியார் பள்ளிகள் நாளை( ஜூலை 19 ) இயங்காது என போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது
தொடர்ந்து படியுங்கள்தமிழக அரசின் பள்ளிகல்வித்துறை உத்தரவையும் மீறி பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று விடுமுறையை அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இலங்கையில் நிலவி வரும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் மிகப்பெரும் மக்கள் புரட்சி வெடித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பாலியல் வழக்கு, கொள்ளை, சிறுமிகள் கடத்தல் என நித்தியானந்தா மீது பல்வேறு மாநிலங்களிலும் வழக்குகள் உள்ளது
தொடர்ந்து படியுங்கள்பள்ளியை விட்டு வீட்டுக்குத் திரும்பும் குழந்தைகள் மட்டுமல்லர்; வேலையில் இருந்து களைப்பாக மாலையில் வீடு திரும்பும் பெரியவர்களும் சாப்பிட ஏதாவது இருக்குமா என்று கேட்பார்கள்.
தொடர்ந்து படியுங்கள்விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுகிறது. இதில் ஒரு வாரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் இந்த திருவிழா நடைபெறவில்லை. […]
தொடர்ந்து படியுங்கள்தேங்காய்க்குப் பதில் கொப்பரைத் தேங்காயும் பயன்படுத்தலாம். ரவையை வறுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.
தொடர்ந்து படியுங்கள்நாளை (ஜூலை 10) பக்ரீத் பண்டிகையைக் கொண்டாட இஸ்லாமியர்கள் தயாராகி வருகின்றனர். ஆடு விற்பனை களைகட்டியுள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள் உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12ஆவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி பக்ரீத் திருநாளை […]
தொடர்ந்து படியுங்கள்அமர்நாத் குகை அருகே நேற்று (ஜூலை 8) மாலை 5:30 மணியளவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அமர்நாத் குகை பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். பனி, தீவிரவாத அச்சுறுத்தல் என எதையும் பொருட்படுத்தாமல், தமிழகம் உட்பட நாடு முழுவதிலுமிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள். […]
தொடர்ந்து படியுங்கள்