துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மூன்று பதக்கங்கள்!
பாரா உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென் கொரியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மூன்று பதக்கங்களை வென்றுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பாரா உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென் கொரியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மூன்று பதக்கங்களை வென்றுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஒரு நல்ல விளையாட்டு வீரராக இருப்பதற்கு உடற்தகுதி மிகவும் முக்கியம். ஆனால் அதைவிட முக்கியமான ஒன்று நீங்கள் எப்போதும் உங்களுடைய ஆழ்மனதுடன் தொடர்பில் இருப்பது
தொடர்ந்து படியுங்கள்இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி பெல்பாஸ்டில் நடைபெற்றது. இதில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து படியுங்கள்முன்னதாக, தன்னால் எந்தவொரு வெளிநாட்டு பயிற்சியாளருக்கு கீழும் பணியாற்ற முடியாது எனவும், அதனால்தான் தன்னால் ஐபிஎல் கிரிக்கெட்டில் பணி செய்ய முடியவில்லை எனவும் 2022 ஜூன் மாதம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (ஆகஸ்ட் 18) தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ஷிகர் தவான் தன்னுடைய மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் பகிர்ந்துள்ளார்
தொடர்ந்து படியுங்கள்2026ல் இந்தியா, இலங்கையில் டி20 உலகக் கோப்பை, 2027ல் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமிபியாவில் ஒருநாள் உலகக் கோப்பை என ஒவ்வொரு வருடமும் போட்டி தொடர் நடைபெற இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்இங்கிலாந்து கால்பந்து அணியான மான்ஸ்டர் யுனைடெட்டை அணியை வாங்குவதாகாஉலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடர் நாளை (ஆகஸ்ட் 18) தொடங்கப்படும் நிலையில் தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஷாபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மூன்றாம் தாரப்பினரின் அத்துமீறல் அதிகம் இருப்பதால் இந்திய கால்பந்து கூட்டமைப்பை தற்காலிமாக ரத்து செய்வதாக பிஃபா அறிவித்தது.
தொடர்ந்து படியுங்கள்