சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசை தட்டி தூக்கிய ஆவடி

Published On:

| By Pandeeswari Gurusamy

Avadi wins the award for the best corporation

தமிழக முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின நாளில் சிறந்த உள்ளாட்சிகளுக்கான விருதுகளை வழங்கினார். சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசு ஆவடி மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.

79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆகஸ்ட் 15-ந் தேதி தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து முதல்வர் சிறந்த உள்ளாட்சிகளுக்கான விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

ADVERTISEMENT
சிறந்த மாநகராட்சி

முதல் பரிசு – ஆவடி

இரண்டாம் பரிசு – நாமக்கல்

ADVERTISEMENT
சென்னை மாநகராட்சியின் சிறந்த மண்டலம்

முதல் பரிசு – 6 வது மண்டலம்

இரண்டாம் பரிசு – 13 வது மண்டலம்

ADVERTISEMENT

சிறந்த நகராட்சி

முதல் பரிசு – ராஜபாளையம்

இரண்டாம் பரிசு – ராமேஸ்வரம்

மூன்றாம் பரிசு – பெரம்பலூர்

சிறந்த பேரூராட்சி

முதல் பரிசு – காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர்

இரண்டாம் பரிசு – திருச்சி மாவட்டம் காட்டுப்புதூர்

மூன்றாம் பரிசு – திண்டுக்கல் மாவட்டம் நத்தம்

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share