“ஓட்டுப் போட எப்படி ஊருக்கு போறது?” – கிளாம்பாக்கத்தில் பயணிகள் போராட்டம்!

நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட மக்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

இயந்திரங்களில் கோளாறு: வாக்குப்பதிவு தாமதம்!

கடலூர், விழுப்புரம், நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் வாக்குச்சாவடி இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் பொதுமக்கள் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: சிவப்பு முள்ளங்கி ஸ்வீட் அல்வா

தேர்தல் விடுமுறை நாளை கொண்டாடும் விதத்தில் வீட்டில் இருப்பவர்களுக்கு, வித்தியாசமான உணவு செய்து தர வேண்டும் என்று நினைப்பவர்கள் பாரம்பர்ய இனிப்பான இந்த சிவப்பு முள்ளங்கி ஸ்வீட் அல்வா செய்து அசத்தலாம்.

தொடர்ந்து படியுங்கள்

இவிஎம் – விவிபேட் வழக்கு: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை 100 சதவிகிதம் விவிபேட் ஒப்புகைச் சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் இன்று (ஏப்ரல் 18) பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ரூ.4 கோடி பறிமுதல்… நயினார் நாகேந்திரனுக்கு சிக்கலா? – உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஹோட்டலில் வேலைபார்த்தவர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 18) உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பாஜக – ஆர்எஸ்எஸ் இந்தியாவின் கருத்தியலுக்கு எதிரானவர்கள்: ராகுல் காட்டம்!

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இந்தியாவின் கருத்தியலுக்கு எதிரானவர்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப்ரல் 18) குற்றம் சாட்டியுள்ளார். 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நாளை முதல்கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேசிய அளவில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள அனைத்து மாநிலங்களிலும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, […]

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் அவதூறு வழக்கு!

தன் மீது ஆதாரமற்ற குற்ச்சாட்டுக்களை சுமத்தி அவதூறு பரப்பியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் இன்று (ஏப்ரல் 18) அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்