“ஓட்டுப் போட எப்படி ஊருக்கு போறது?” – கிளாம்பாக்கத்தில் பயணிகள் போராட்டம்!
நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட மக்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்