Chandrayaan3 and Shiv Shakti point

சிவ சக்தியும் சித்த மரபும்!

உலக கவிகளுக்கெல்லாம் உன்னதக் கவியான காவிரித் தென்கரையில் உதித்த கவிச்சக்கரவர்த்தி கம்பரோ நிலாவைத் தன் நன்றிக்கு உவமைப்படுத்தி உருகுகிறார். இராமனின் பெரும் புகழைத் தான் பாடக் காரணம் சடையப்ப வள்ளலின் பெருந்தனமும் பேராதரவும்தான் என்பவர் நிலாவினை – அதன் ஒளியினை இப்படியாகக் கொண்டாடுகிறார்..

தொடர்ந்து படியுங்கள்

நிலவுப் பரப்பு ஆய்வும், காலை உணவுத் திட்டமும்: வரலாற்று சாதனை என்பது என்ன?

நமது முதல்வர் மாணவர்களோடு அமர்ந்து காலை உணவை உண்டு அந்த மகத்தான திட்ட த்தை தொடங்கி வைத்த காட்சிதான் கண்களில் நீர்த்திரையிட காரணமானது. அதுதான் நான் தமிழன், இந்தியன் என்று பெருமிதம் கொள்ளச் செய்தது.மானுடனாக மனம் விம்மச் செய்தது.

தொடர்ந்து படியுங்கள்
Edapadi Palanisamy Political Situation

இருதலைக் கொள்ளி எறும்பு எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கும்?

அரசியலில் சித்தாந்த ரீதியாக நேரெதிர் நிலை எடுத்துவிட்ட தி.மு.க-வும், பாஜக-வும் இரு புறமும் பற்றி எரியும் நெருப்பாக இருக்க இடையில் மாட்டிக்கொண்ட எறும்பு போல தவிக்கிறார் பழனிசாமி.

தொடர்ந்து படியுங்கள்
Anbazhagan statue and SriRam Sharma

எட்டரை அடி உயர பட்டறை !

அந்தப் பாசம்தான் பேராசிரியரின் பேரடையாளம் !

இதோ, பேராசிரியரின் நெடுஞ்சிலைக்கு முன் நிற்கிறேன். 

அது, சிலையல்ல, அல்ல !

எட்டரை அடி உயர திராவிடப் பட்டறை என்றே கொள்கிறேன்

தொடர்ந்து படியுங்கள்
Hindi Hindu Hindustan BJP's new line of reactionary politics

இந்தி, இந்து, பாரதீயம் – பாஜகவின் பிற்போக்கு அரசியலின் புதிய வாய்ப்பாடு

எவ்வகையிலாவது இந்தி மொழியை நாடெங்கும் பயன்படுத்துவதை நிர்பந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதை உணர முடிகிறது. ஆனால் அந்த முயற்சியில் உள்ள முரண்பாடுகள் கவனத்திற்குரியவை. 

தொடர்ந்து படியுங்கள்
Kalaingar fifth Remembrance Day

கலைஞர் நினைவு நாள் என்பது தமிழுரிமைக்கான நாளே!

தமிழ்நாட்டின் வரலாற்று ஆன்மாவில் கலைஞர் சங்கமித்து ஐந்தாண்டுகள் ஆகின்றன. நவீன தமிழகத்தைச் செதுக்கிய சிற்பிகளில் முதன்மையானவர் என்று அவரை எதிர்கால வரலாறு கொண்டாடும் என்பதில் ஐயமில்லை.

தொடர்ந்து படியுங்கள்
Manipur violence and democracy rajan kurai

மணிப்பூர் வன்முறையும், மக்களாட்சி விழுமியங்களும்

காணொலி பரவத் தொடங்கியவுடன் பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வெளியே நின்று தன் வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.  ஆனால், மணிப்பூர் பிரச்சினையை எப்படிப் புரிந்துகொள்கிறார், அவர் அரசு அதை எப்படி அணுக விரும்புகிறது என்றெல்லாம் எதையும் பேசவில்லை. இது மக்களாட்சி விழுமியங்களுக்கு முற்றிலும் எதிரானது.

தொடர்ந்து படியுங்கள்
Artist Maruthi remembrance sriram sharma

நான் மாருதி பேசறேன் !

அன்றந்த  நாளில் மைலாப்பூர் லக்ஷ்மி லாட்ஜின் 5 ஆம் எண் அறையை எனது தந்தையார் தனது அலுவலகமாக வைத்திருந்த அதே காலத்தில் 1 ஆம் எண் அறையில் மாருதி சார் இருந்தார். 

தொடர்ந்து படியுங்கள்

இந்தியா (I.N.D.I.A) என்ற அரசியல் கூட்டணியும், என்.டி.ஏ (N.D.A) என்ற அரசியல் பிணியும்!

மக்களாட்சியில் நம்பிக்கையுள்ள அனைவரும் அதைக் காக்க முன்வர வேண்டும். இந்தியா அரசியல் கூட்டணிக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளை எழுத்திலும், பேச்சிலும் வெளிப்படுத்தி பெரும்பான்மைவாத பாசிச எதேச்சதிகார ஆட்சியினை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இது மக்களாட்சியைக் காக்கும் போராட்டக்களம்.

தொடர்ந்து படியுங்கள்
Manipur outrage

ஓ… குக்கித் தாய்மாரே !

கொத்துக் கொத்தாய் 

மலையிறங்கிவரும் 

நச்சரவங்களைப் போல்தான் 

அந்த வீடியோவில் 

மணிப்பூர் நபும்சகர்கள்  

வந்து கொண்டிருந்தார்கள்…

இரண்டு 

அப்பாவி முயல்களை

விரட்டியபடி !

தொடர்ந்து படியுங்கள்