”எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் ஆளுநரே” : ஆர்.எஸ் பாரதி

dont teach lession to us rsbharathi

“தமிழகத்துக்கு எது சிறந்தது என்று எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். அதற்கு பதிலாக அரசியலமைப்பு மற்றும் அதன் விழுமியங்களுக்கு மதிப்பளியுங்கள்” என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார். dont teach lession to us rsbharathi பல்­வேறு மசோ­தாக்­களை கிடப்­பில் போட்டுள்­ளதை எதிர்த்து ஆளு­நருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமி­ழக அரசு வழக்கு தொடர்ந்து உள்­ளது. இந்த வழக்கில் தீர்ப்பினை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், ஆளுநருக்கு பல கேள்விகளை எழுப்பி பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. … Read more

கோவை: வக்ஃப் திருத்த மசோதா நகலை கிழித்தெறிந்து எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்!

அண்மையில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வக்ஃப் திருத்த சட்ட மசோதாவிற்கு இஸ்லாமியர்கள் பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில்  வக்ஃபு திருத்த மசோதா நகலை கிழித்தெறிந்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டெல்லி தேர்தல் கற்றுக்கொடுத்த பாடம்… ஆர்.எஸ்.பாரதி ஓபன் டாக்!

“எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே டெல்லி சட்டமன்ற தேர்தல் கற்றுக்கொடுத்த பாடம்” என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (பிப்ரவரி 9) தெரிவித்துள்ளார்.

“கல்விக்கூடங்களை ஆர்.எஸ்.எஸ் மயமாக்க முயற்சி”… டெல்லி திமுக ஆர்ப்பாட்டத்தில் ராகுல் பேச்சு!

கல்விக்கூடங்களை ஆர்.எஸ்.எஸ் மயமாக மாற்ற பாஜக முயற்சிக்கிறார்கள் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று (பிப்ரவரி 6) தெரிவித்துள்ளார்.

மதுரை 144 எதிரொலி : இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது!

hindu munnani rss leaders arrested

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இன்று (பிப்ரவரி 4) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்து முன்னணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மதுரை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்ட நிலையில், இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இரு தரப்பிலும் போராட்டங்கள் நடந்தன. அதன் தொடர்ச்சியாக ‘திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம்’ என்ற கோரிக்கையுடன் பிப்ரவரி 4 (இன்று) மாலை ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக இந்து … Read more

ஈசிஆர் சம்பவம்… அதிமுகவுக்கு தொடர்பு – ஆர்.எஸ்.பாரதி சவால்!

rs bharathi says ecr car

சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை இடைமறித்து அச்சுறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சந்துரு அதிமுகவைச் சேர்ந்தவர் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (பிப்ரவரி 1) குற்றம் சாட்டியுள்ளார்.

அரசமைப்புச் சட்டமும் மனு ஸ்மிருதியும்: ஆர்எஸ்எஸ்ஸின் நிலை என்ன?

இந்தியா இரண்டு முக்கியமான தேசிய தினக் கொண்டாட்டங்களை மேற்கொள்கிறது. சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய இரண்டில் புது தில்லியின் கம்பீரமான சென்ட்ரல் விஸ்டா அவென்யூவில் நடக்கும் குடியரசு தின விழா மிகவும் வண்ணமயமானது.

திசை திருப்பாம நேரடியா பதில் சொல்லுங்க… டி.ஆர்.பி ராஜாவிடம் கேட்கும் எஸ்.பி.வேலுமணி

sp velumani trb raaja

திமுக ஆட்சியில் ஈர்த்த முதலீடுகள் குறித்து நேரடி விவரங்களை தொழில்துறை அமைச்சர் பதில் அளித்தால் நல்லது

டி.என்.பி.எஸ்.சி தேர்வு: ஓ.எம்.ஆர் தாளில் முக்கிய மாற்றம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது. குரூப் 4, குரூப் 2, குரூப் 1 மற்றும் தொழில்நுட்பத் தேர்வுகள் எனப் பல்வேறு தேர்வுகள் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது.

அண்ணாமலை சாட்டையடி போராட்டம்… பாஜகவினரே ஏற்க மாட்டார்கள் – ஆர்.எஸ்.பாரதி

அண்ணாமலையின் சாட்டையடி போராட்டத்தை பாஜகவில் இருப்பவர்களே ஏற்க மாட்டார்கள் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (டிசம்பர் 27) தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை வேதனைக்குரிய ஒன்று. ஆனால், அதை வைத்து எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் அரசியல் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்கள். அதற்கெல்லாம் எடப்பாடி நடவடிக்கை எடுத்தாரா? அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில், உடனடியாக … Read more

ஃபெஞ்சல் புயல்… இதுவரை 3 பேர் உயிரிழப்பு : கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

சென்னையில் மழை நீர் தேங்கியுள்ள 7 சுரங்கப் பாதைகளில் இன்றிரவுக்குள் தண்ணீர் அகற்றப்படும்.

மீண்டும் எஸ்.ஆர்… ஓரங்கட்டப்பட்ட ராஜப்பா… புதுமுகம் பொன்னர்-சங்கர்…  முடிவுக்கு வரும் மணல் பஞ்சாயத்து!

இப்போது மீண்டும் மணல் பிசினஸ் பற்றிய பேச்சு வந்ததும், பல்வேறு புள்ளிகள் அதிகார மையங்களில் இருக்கும் தங்களது தொடர்புகளை வைத்து, மணல் பிசினசை கைப்பற்றுவதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

ஜனாதிபதிக்கு எதிரான கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் வாபஸ் : எஸ்.எஃப்.ஐ அறிவிப்பு!

Black flag protest against the President withdrawn by SFI

இந்திய மாணவர் சங்கத்தின் (SFI ) மாநில செயலாளர் அரவிந்த சாமி தலைமையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகைக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர்.

திருப்பெரும்புதூரில் இ.எஸ்.ஐ மருத்துவமனை… டி.ஆர்.பாலுவுக்கு உறுதியளித்த மத்திய அமைச்சர்!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ஷோபா கராந்த்லாஜே தெரிவித்துள்ளார்.

அதானியுடன் ஜெகன் மோகன் ஒப்பந்தமா? – ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் விளக்கம்!

ஆந்திரப் பிரதேச மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் அதானி குழுமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நேரடி ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது.

சிபிஐ விசாரணை : எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்!

இவர்கள் ஆட்சியில் கும்பக்கோணம், பெரம்பலூர், ராமநதாபுரம், கோவை, சென்னை என 2018 முதல் 2021 வரை பல ஆசிரியர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகையா? – கே.கே.எஸ்.எஸ்.ஆர் விளக்கம்!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் இன்று (நவம்பர் 13) காலை தெரிவித்த நிலையில், தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று விளக்கமளித்துள்ளார். 

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தைத் தொடக்கி வைத்த தளவாய்…அதிரடி ஆக்‌ஷன் எடுத்த எடப்பாடி

ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நாகர்கோவிலை அடுத்த ஈசாத்தி மங்கலம் பகுதியில் இருந்து பூதப்பாண்டி வரை கடந்த 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்றது. அதனை ஈசாந்தி மங்கலத்தில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், தளவாய் சுந்தரத்தை கட்சிப் பொறுப்பில் இருந்து … Read more

சென்னை டூ குமரி வரை… போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ். பேரணி!

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக, கேரள எல்லையான களியக்காவிளை பனங்காலை பகுதியில் இருந்து படந்தாலுமூடு வரை ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடைபெற்றது.

அன்புமணியை காப்பாற்ற ராமதாஸ் பாஜகவில் தஞ்சம்: ஆர்.எஸ்.பாரதி

மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய அன்புமணி ராமதாஸுக்கு ஏன் தொடர்ச்சியாக ராஜ்ய சபா சீட் தரப்படுகிறது? பாமகவில் தகுதியான நபர்களே இல்லையா?

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு : காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

RSS march: High Court orders to the police!

குறிப்பிட்ட மதத்தினர் வாழும் பகுதி, எதிர்கொள்கை உடைய நிலைப்பாடு கொண்ட மக்கள் வாழும் பகுதி என கூறி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக் கூடாது. 

அன்னபூர்ணா சம்பவம்… கே.கே.எஸ்.எஸ்.ஆர், அஜித்துக்கு நடந்தது என்ன? – கராத்தே தியாகராஜன் சொல்லும் ஃபிளாஷ்பேக்!

“அன்னபூர்ணா சீனிவாசனை பாஜக மிரட்டி மன்னிப்புக் கேட்க வைத்தது என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சொல்லுமானால், ஜெயலலிதாவும், கலைஞரும் முறையே கே.கே.எஸ்.எஸ்.ஆரையும், அஜீத்தையும் மிரட்டி  மன்னிப்புக் கேட்க வைத்தனரா?” என்று பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் இன்று (செப்டம்பர் 18) கேள்வி எழுப்பியுள்ளார்.

சிகிச்சைக்காக ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளாரா? – எடப்பாடியை சாடிய ஆர்.எஸ்.பாரதி

“75 நாட்கள் அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஒரு போட்டோவை  கூட வெளியிடாதவர்கள், முதலமைச்சரின் உடல்நிலையைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா?” என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று (செப்டம்பர் 7) கேள்வி எழுப்பியுள்ளார்.

தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவுக்கு இடைக்கால தடை!

இந்த மனுக்கள் இன்று (செப்டம்பர் 6) உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிகே மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு… ஆனால்! – கண்டிஷன் போட்ட ஆர்.எஸ்.எஸ்

“தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளலாம். ஆனால், தேர்தல் பிரச்சாரத்திற்காக அதனை தவறாக பயன்படுத்தக்கூடாது” என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய ஊடகப் பொறுப்பாளர் சுனில் அம்பேகர் இன்று (செப்டம்பர் 2) தெரிவித்துள்ளார்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

இதை எதிர்த்து கடந்த சனிக்கிழமை  அமைச்சர் தங்கம் தென்னரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதித்தது என்ன? – ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் துணை முதல்வர் பதவி குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (ஆகஸ்ட் 16) தெரிவித்துள்ளார்.

எஸ்சி எஸ்டி இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயர்… ஆகஸ்ட்- 13-ல் விசிக ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் அருந்ததியர் சமுதாயத்திற்கு மூன்று சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி தீர்ப்பளித்தது.

தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நீதிமன்றம் தந்த ஷாக்!

இதுதொடர்பான அறிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு அனிதா ராதாகிருஷ்ணனின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

சொத்துக்குவிப்பு வழக்கு: கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுவித்த உத்தரவு ரத்து… சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

நீதிமன்ற உத்தரவுகளை மறு ஆய்வு செய்யும் வகையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.