அரசியல்
திருவள்ளுவர் தினம்… யார் யாருக்கு என்னென்ன விருது?
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி இன்று (ஜனவரி 15) சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநியதி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
பெரியார் குறித்து சர்ச்சை… சீமானுக்கு சிக்கல்!
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியா
அமெரிக்க செனட்டில் தமிழ் பற்றி தீர்மானம்… சம்பவம் செய்த 15 எம்.பி.க்கள்!
தமிழ் மொழியை கவுரவிக்கும் வகையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தீர்மானத்தில் சொல்லப்பட்டது என்ன?
வேகமெடுக்கும் காட்டுத்தீ: பேரழிவு பதற்றத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ்!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளிலும் பரவி தொடர்ந்து அணைக்க முடியாமல் எரிந்து வரும் நிலையில் தற்போது பலத்த காற்று வீசக்கூடும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பேரழிவை எதிர்நோக்கி பதற்றத்தில் இருக்கிறது லாஸ் ஏஞ்சல்ஸ். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் கடந்த எட்டு மாதங்களாக வறட்சி நிலவியது. இந்த நிலையில், அங்குள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த 7-ம் தேதி ஏற்பட்ட காட்டுத்தீ ஏற்பட்டது. அப்போது மணிக்கு 100 மைல் […]
தமிழகம்
தினமும் 50 ரூபா கட்டுங்க, 35 லட்சத்தை அள்ளுங்க – போஸ்ட் ஆபிஸ் புதிய திட்டம்!
கிராமப்புற மக்களுக்கு நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில் மத்திய அரசு போஸ்ட் ஆபிஸ்களில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அது என்ன?
பாலமேடு ஜல்லிக்கட்டு விறுவிறு… என்னென்ன பரிசுகள் தெரியுமா?
மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று அவனியாபுரத்தில் நடந்த போட்டியில் 19 காளைகளை அடக்கிய திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த கார்த்திக் முதலிடத்தை பிடித்தார். 15 காளைகளை அடக்கி குன்னத்தூரை சேர்ந்த அரவிந்த் திவாகர் 2ஆவது இடத்தையும், 14 காளைகளை அடக்கி திருப்புவனத்தை சேர்ந்த முரளிதரன் 3ஆவது இடத்தையும் பிடித்தனர். இதில் முதல் பரிசு வென்ற கார்த்திகிற்கு 8 […]
டிரெண்டிங்
ஹெல்த் டிப்ஸ்: பனிப்பொழிவு… அதிகாலை வாக்கிங் செல்பவரா நீங்கள்?
வாக்கிங் செல்வது என்பது இன்று பலருடைய அன்றாட வழக்கமாக மாறிவிட்டது. ஆனால், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் போகி பண்டிகைக்குப் பிறகு காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் பனிக்காலத்தில் வாக்கிங் செல்வதை தவிர்க்க வேண்டாம் என நினைப்பவர்கள் காதுகளை மூடிக் கொள்ள வேண்டும். மஃப்ளர், ஸ்கார்ஃப் போன்றவற்றைப் பயன்படுத்தி காதுகளை மூடிக் கொள்ளலாம். சிலர் மாஸ்க் அணிந்து வாக்கிங் செல்கின்றனர். வாக்கிக், […]
பியூட்டி டிப்ஸ்: பேன் தொல்லை… இனி இல்லை!
முடி வளர்ச்சி அதிகமாக உள்ளவர்களுக்கும், கூந்தலை சுத்தமாக பராமரிக்காதவர்களுக்கும் பேன்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். மேலும், தலைமுடிகளில் ஈரம், பிசுபிசுப்பு, அழுக்கு போன்றவை சேர்ந்தால் கட்டாயமாக பேன் பரவும். நமது முடிகளில் அழுக்கு சேரச் சேர அந்த இடம் பேன்கள் வசிக்க ஏற்ற இடமாக மிகவும் வசதியாக பேன்களுக்கு அமைந்துவிடுகிறது. வயிற்றில் பூச்சியினால் பாதிப்பு வந்தால் நாம் மருந்து எடுத்துக்கொள்கிறோம். அதுபோல, உடலுக்கு வெளியே தலைகளில் ஒட்டுண்ணி வகை பேன்களால் முடிகளுக்கு பாதிப்பு வந்தால், அதற்கான […]
சினிமா
பொங்கல் தினத்தில் நன்றி தெரிவித்த அஜித்
சிக்ஸ் பேக்ஸ் போன்ற உடல் ஆரோக்கியத்தை தாண்டி மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. பலரும் அதை இழக்கிறார்கள்.
இனிமே நான் இப்படித்தான்… ஜெயம் ரவி எடுத்த திடீர் முடிவு!
ஜெயம் ரவி நடித்த காதலிக்க நேரமில்லை திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகிறது
விளையாட்டு
ரூ.100 கோடி: மெஸ்ஸியை இந்தியா கொண்டு வர… பின்னணி என்ன?
உலக் கோப்பை நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா அணி அக்டோபர் 25 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. குறிப்பாக, கேரள மாநிலம் கொச்சியில் நட்புரீதியிலான ஆட்டத்தில் இந்தியாவுடன் மோத வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸியும் அர்ஜெண்டினா அணியுடன் இந்தியா வருகிறார். இதற்கான முயற்சிகளை கேரள அரசு எடுத்து வருகிறது. அர்ஜெண்டினா அணி இந்தியா வரவேண்டுமென்றால் அர்ஜெண்டினா கால்பந்து சங்கத்துக்கு ரூ.100 கோடி கொடுக்க வேண்டும். அப்படி, […]
ஆஸ்திரேலியாவுடன் படுதோல்வி எதிரொலி… சிக்கலில் கம்பீர், ரோகித், கோலி
மேலும் கூட்டத்தில் பேசியபடி வரும் நாட்களில் இந்திய அணிக்கு சில கடுமையான விதிகளை பிசிசிஐ அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.