இதுக்கு விலை ரூ.525: பணக்கார கிரிக்கெட் வீரர் இப்படி செய்யலாமா? – கலாய்க்கும் நெட்டிசன்கள்!
விராட் கோலியின் உணவகத்துக்கு சென்று சாப்பிட்ட ஸ்னேஹா என்ற பெண் பில்லை பார்த்ததும் அதிர்ந்து போனார். அப்படி என்ன விலை?
விராட் கோலியின் உணவகத்துக்கு சென்று சாப்பிட்ட ஸ்னேஹா என்ற பெண் பில்லை பார்த்ததும் அதிர்ந்து போனார். அப்படி என்ன விலை?
~ ஏன் அண்ணா அடிச்சீங்க…!
~ பொங்கலுக்கு அப்பறமா கரிநாள் மட்டும்தான் வருது ஏன் அண்ணா அந்த மீன் நாள் எல்லாம் வராலன்னு கேட்கிறான்…!
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா பாகிஸ்தானின் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
கோவை மத்திய சிறையில் உள்ள 32 பிளாக்குகளில் 105 பெண் கைதிகள், விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் உள்பட மொத்தம் 2,500 கைதிகள் உள்ளனர்.
குடும்பத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வாரிசுகள் வாழ்க்கையில் சுபதடைகள் நீங்கும்.
ஜனவரி 18-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜனவரி 16) தெரிவித்துள்ளது.
மாசு குறைவாகவுள்ள நகரங்கள் பட்டியலில் தமிழகத்தில் இருந்து நெல்லை நகருடன் மற்றொரு நகரமும் முதல் 10 இடங்களுக்குள் உள்ளது.
குடும்பத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். அதை நிலைக்க வைக்க குத்தல், குதர்க்கம் தவிருங்கள்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான டிக்கெட் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. நம்ப முடியாத அளவுக்கு விலை குறைவாகவுள்ளது.
குடும்பத்தில் சுமுகப் போக்கு நிலவும். வார்த்தைகளில் நிதானம் இருந்தால் வாழ்க்கையில் இனிமை நீடிக்கும்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழ் நாட்டில் மீண்டும் மலரச் செய்ய மக்கள் பணியில் நாம் அனைவரும் முழு மனதோடு ஈடுபட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 16) கடிதம் எழுதியுள்ளார்.
குடும்பத்தில் குழப்ப சூழல் நீங்கும். வாரிசுகளால் பெருமை ஏற்படும். வயதில் பெரியவர்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.
இஸ்ரோ உள்ளிட்ட அமைப்புகளை நிர்வகிக்க தனி அமைச்சகத்தை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பின்னணி காரணம் என்ன?
குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும். வீண் பிடிவாதம் ஒருபோதும் வேண்டாம். உறவுகளால் ஆதாயம் உண்டு.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வார்த்தைகளில் நிதானமாக இருங்கள்.
உண்மையிலேயே சயீஃப் அலி கான் தான் நிஜ ஹீரோ என்று நிரூபித்து விட்டார். கத்தியுடன் இருந்த திருடனை மடக்க முயற்சித்தது எப்படி?
இல்லத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். குழந்தைகளால் நல்லவை நடக்கும். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வேண்டாத வாக்குறுதி தவிருங்கள்.
அதானி குழுமம் பங்குச்சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய ஹிண்டன்பெர்க் ரிசர்ச் நிறுவனத்தை மூடப்போவதாக அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் இன்று (ஜனவரி 16) தெரிவித்துள்ளார்.
தன்னிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும் கேரள நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரின்பேரில் பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாலியல் ரீதியாக ஒருவரைத் தொடுதல், அணுகுதல், சமூக ஊடகத்தில் பாலியல் கருத்துகளைப் பகிர்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்தப் புகாரின் அடிப்படையில் மேலும் 30 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை பாபி தரப்பு மறுத்துள்ளது. அவர் ஜாமீனில் வெளிவந்த பிறகு விரிவான விளக்கம்…
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாத நிலையில், ரோகித் மட்டும் அங்கு செல்லவுள்ளார். இதன் பின்னணி என்னவென்று பார்ப்போம்.
நடிகை நித்யாமேனன் ஜெயம் ரவி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான காதலிக்க நேரமில்லை படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் இந்த படம் வெளியாகியுள்ளது. வழக்கமாக தமிழ் படங்களில் டைட்டில் கார்டு போடும் போது ஹீரோக்களின் பெயர் முதலில் இடம்பெறும். இதையடுத்து, ஹீரோயின் பெயர் வரும். சில சமயங்களில் கவுரவ வேடங்களில் பெரிய நடிகர்கள் நடித்தால் அவர்கள் பெயர்தான் முதலிடம் இடம்பெறும். ஆனால், காதலிக்க நேரமில்லை படத்தில் முதலில் நித்யா மேனன் பெயர் இடம் பெற்றுள்ளது….
தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் ஜனவரி 20-ம் தேதி கோவையில் நடக்கிறது என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.
தமிழர் திருநாளான பொங்கல் திருநாளைத் தொடர்ந்து நேற்று (ஜனவரி 15) மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
பொங்கல் பண்டிகை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகள் ஜனவரி 21, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
அழகாக இருக்கும் நம்மில் 50 சதவிகிதம் பேருக்கு வாய் துர்நாற்றம் இருக்கிறது.
எல்லாருமே நலமாக வாழ வேண்டும் என்று நினைத்துத்தான் வாழ்கிறோம். ஆனால் நடைமுறையில் வாழ்க்கையில் சிலவற்றை மறந்துவிடுகிறோம்.
உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
வட இந்திய உணவான இந்த பாவ் பாஜியை அறியாதவர்கள் அபூர்வம்தான். தொடர் விடுமுறை காரணமாக வீட்டில் உலா வருபவர்களுக்கு இந்த பாவ் பாஜியைச் செய்து கொடுத்து அசத்தலாமே..?!
குடும்பத்தில் ஒற்றுமை இடம்பிடிக்கும். தம்பதியர் இடையே மனம்விட்டுப் பேசுங்கள். பெற்றோர், பெரியோர் உடல்நலம் சீராகும்.