விழுப்புரம் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள நகல் படிப்பாளர், நகல் பரிசோதகர், கட்டளைப் பணியாளர், இளநிலை கட்டளைப் பணியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 71
வயது வரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பி.இ / பி.ஏ / பி.காம் / பி.எஸ்சி இதில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
கடைசித் தேதி: 15.05.2017
மேலும் விவரங்களுக்கு http://ecourts.gov.in/sites/default/files/Advertisement%20PDF_1.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
