வேலைவாய்ப்பு: சிறைத் துறையில் பணி!

Published On:

| By Balaji

தமிழக சிறைத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Jailor

ADVERTISEMENT

காலியிடங்கள்

பெண்கள்: 14

ADVERTISEMENT

ஆண்கள்:16

சம்பளம்: ரூ.35,400 – 1,12,400

ADVERTISEMENT

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30

விண்ணப்பக் கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.150, பதிவுக் கட்டணம் ரூ.150.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7/11/2018

விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 9/11/2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 6/1/2019

மேலும் விவரங்களுக்கு [http://tnpsc.gov.in/notifications/2018_23_notyfn_APP.pdf]( http://tnpsc.gov.in/notifications/2018_23_notyfn_APP.pdf) என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share