கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கணினி ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 16
பணியின் தன்மை: சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கணினி ஆபரேட்டர்
வயது வரம்பு: 18- 35
தேர்வு முறை: நேர்காணல் மூலம் தேர்ச்சி நடைபெறும்.
கடைசித் தேதி: 13.04.2017
விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை
முதன்மை மாவட்ட நீதிபதி, நீதிமன்றம் கட்டடம் காம்ப்ளக்ஸ், ராயக்கோட்டைசாலை, கிருஷ்ணகிரி – 635 001 என்ற முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/0B90tS9E-7te2d2xHTlpWSHdZaTA/view என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
